தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை பதம் பார்த்த மருமகள்
இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது மருமகள் விஜயா அதிக சத்தத்துடன் டிவி பார்த்து கொண்டு இருந்துள்ளார். தான் பஜனையில் இருப்பதால் டிவியின் சத்தத்தை குறைத்து பார்க்கும் படி மாமியார் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் அதில் காதில் வாங்காத மருமகள் சத்தத்தை குறைக்காமல் டிவி பார்த்துள்ளார். கணவர் கன்னத்தில் ஓங்கி … Continue reading தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை பதம் பார்த்த மருமகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed